* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

திங்கள், 5 டிசம்பர், 2011

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கபொத. சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு



கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினுடைய கல்விச் செயற்திட்டங்கள் வெறுமனே கிளிநொச்சி முல்லைத்தீவு என்பதோடு நின்றுவிடாது அனைத்து மாவட்டங்களுக்குமான கல்விப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாக பதுளை பசறை மற்றும் நுவரெலியா போன்றவற்றை இணைத்துக்கொண்டு கா.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்குகளை நடாத்துவது தொடர்பில் செயற்குழு உறுப்பினர்களால்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது இதற்கான வேண்டுகோளை மடுல்சீமைப் பங்குத்தந்தை அருட்திரு கிறிஸ்டி ஜோன் CMF அவர்கள் மேற்கொண்டிருந்தார்



Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites