செவ்வாய், 10 ஏப்ரல், 2012

"பஞ்ச்" தத்துவம்





1) பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே லேடியால் சுட்ட மனம்.
2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில், Nokia வாங்கி என்ன பயன் .

3) சைட் அடித்து வாழ்வரே வாழ்வார், லவ் செய்வோர் பீல் பண்ணியே சாவர் .

4) எப்'figar'ஐ யார் யார் நோக்கினும், அப் 'figar'ஐ பிக்கப் பண்ணுவது அறிவு.

5) அரியர் வைத்தோர் அறிவுடையார், அறிவிலர் ஆல் Clear செய்திடுவார்.

6) அன்பான மனைவி இருந்தாஅது "super".   அவளுக்கு அழகான தங்கச்சி இருந்த அது "offer"....





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites