உறவுகளே வணக்கம் !
எங்களது வரலாற்று முயற்சிகளில் மீண்டும் ஓர் முயற்சியாக எம்மால் முன்னெடுக்கப்படும் க.பொ.த. சா.த செயலமர்வினை இம்முறை இருபிரதேசங்களுக்கு கார்த்திகை மாத முற்பகுதியில் விஸ்தரிக்க உத்தேசித்துள்ளோம்.
1. பதுளை (மடுல்சீமை )
2. முல்லைத்தீவு ( முள்ளியவளை)
எனவே எமது இவ் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பினை எதிர்பரர்த்து நிற்பதோடு உங்களால் இயன்ற
வினாப்பத்திரங்கள், குறிப்புக்கள் என்பவற்றைத் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக